ஜயந்தி நாளன்று மலர்ந்த மின்னிதழ் முகப்பு ..நம் அண்ணாமலையாரின் தரிசனம் அருமை. யோகியின் வாக்கின்படி அவர் நாமம் மறவாது வாழ்வோடு முரண்படாது வாழ முயற்சிப்போம். குருமலை தந்த உத்தரவு....பகவானின் சிறந்த சிறுகதை எழுத்தாளராக பரிணமிக்கிறார். கதை எழுத்தில் Backround colour designing. மிக அழகு. இதழ் வடிவமைப்பாளருக்கு மிகுந்த. பாராட்டுக்கள். கேள்வி -பதில் பகுதி ...மிக சிறப்பு. நேர் காணல்,நூல் அறிமுகம்,அனுபவம்,ஐங்கரன் கவிதை, ஆன்ம வெளிச்சம், யோகியிடம் கிடைத்த. அனுபவம் எ ன அருமையான பதிவுகள். மின்னிதழ் மென்மேலும் மலரட்டும்.
யோகி ராம்சுரத்குமார்
ReplyDeleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா !!
ReplyDeleteயோகி வனம்
மாரிதாசனின் மதிமுகம்
நன்றி !நன்றி
Deleteபகவானருள்!
யோகி ராம்சுரத்குமார்
அழகாக இருக்கிறது! உழைத்த. உருவாக்கம் கொடுத்தவர்களுக்கு யோகியின் அருள் மழை பெய்யட்டும்
ReplyDeleteபகவானருள்
Deleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா !!
பழைய புத்தகம் போன்ற தோற்றம் குருமலை தந்த உத்தரவை ஆத்மாவை முற்பிறவிக்கு அழைத்து செல்லும்
ReplyDeleteபூர்வஜென்ம வாசனை
ReplyDeleteஜயந்தி நாளன்று மலர்ந்த மின்னிதழ் முகப்பு ..நம் அண்ணாமலையாரின் தரிசனம் அருமை.
ReplyDeleteயோகியின் வாக்கின்படி அவர் நாமம் மறவாது வாழ்வோடு முரண்படாது வாழ முயற்சிப்போம்.
குருமலை தந்த உத்தரவு....பகவானின் சிறந்த சிறுகதை எழுத்தாளராக பரிணமிக்கிறார். கதை எழுத்தில் Backround colour designing. மிக அழகு.
இதழ் வடிவமைப்பாளருக்கு மிகுந்த. பாராட்டுக்கள்.
கேள்வி -பதில் பகுதி ...மிக சிறப்பு.
நேர் காணல்,நூல் அறிமுகம்,அனுபவம்,ஐங்கரன் கவிதை, ஆன்ம வெளிச்சம், யோகியிடம் கிடைத்த. அனுபவம் எ ன அருமையான பதிவுகள்.
மின்னிதழ் மென்மேலும் மலரட்டும்.
செல்லா சங்கர்.
Hamsa
ReplyDeleteYogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jaya Guru Raya 🙏🙏